| 1 |
கடன் வகை |
தேசிய சேமிப்புப் பத்திரம்/ கிசான் விகாஸ் பத்திர ஈட்டுக் கடன் |
| 2 |
கடன் வழங்கும் காரியங்கள் |
பல்வேறு காரியங்கள்
|
| 3 |
வயது வரம்பு |
குறைந்தபட்சம் 18 |
| 4 |
கடன் பெறத் தகுதியுடையவர்கள் |
வங்கியின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.
|
| 5 |
அனுமதிக்கும் கடனின் அளவு |
பத்திர முக மதிப்பில் - 85 சதவீதம் |
| 6 |
கடன் பட்டுவாடா செய்யும் முறை |
ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
| 7 |
வட்டி விகிதம் |
வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
| 8 |
தவணைக் காலம் நிர்ணயம் |
தவணைக்கடனுக்கு மூன்று வருடம் அல்லது பத்திரக் கெடு தேதி, இதில் எது முன்னதோ அந்த தேதி முதிர்வு தேதியாக நிர்ணயம் செய்யப்படும்.
|
| 9 |
தவணைத் தொகை செலுத்தும் முறை |
பத்திரக் கெடு தேதியில் அல்லது மூன்று ஆண்டுகள், இதில் எது முன்னதோ அந்தக் கெடுவிற்குள் தொகை தவணைக்கடன் செலுத்தப்பட வேண்டும்.
|
| 10 |
அபராத வட்டி |
3 சதவீதம்
|
| 11 |
கடனுக்கு ஈடு/ஆதாரம் |
அஞ்சலகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட வங்கியின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட்ட தேசிய சேமிப்பு பத்திரம்/கிசான் விகாஸ் பத்திரம்.
|
| 12 |
வழங்க வேண்டிய ஆவணங்கள் |
A.அஞ்சலகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட வங்கியின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட்ட தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான் விகாஸ் பத்திரம். B.லெட்டர் ஆஃப் அத்தாரிட்டி
|
| 13 |
பொது |
A.கடன் தொகை 100-ன் மடங்காக அனுமதிக்கப்படும்
B.மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.
|